தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி இன்று மாலை திடீர் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்திக்க உள்ளதாக தகவல்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், சிறப்பு தரிசன கட்டணம் மட்டுமே ரூ.800-ல் இருந்து ரூ.1,000 ஆக
இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராக நாளது வரையில் நினைவுகூரப்படும், இரும்பு பெண்மணி இந்தியா காந்தியின் பிறந்த தினம் இன்று. உலகளவில்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடக்கும் கட்டணக் கொள்ளையை அமைச்சர் சேகர்பாபு மறைக்கிறார் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான, அரையாண்டு தேர்வுக் கால அட்டவணை பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
சமவெளிப் பகுதிகளை காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில் பால் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது குறித்து அமைச்சரிடம்
கிருஷ்ணகிரி அருகே கும்மனூர் கிராமத்தில் அறுவடையான நெற்கதிரின் கட்டை தலையில் சுமந்தபடி தென்பெண்ணை ஆற்று நீரை விவசாயத் தொழிலாளர்கள் கடந்து
திமுக அரசு முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது என தருமபுரியில் அதிமுக அமைப்புச் செயலாளர் டி. ஜெயக்குமார் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட அதிமுக ஜெ
உத்தராகண்டின் சில்க்யாரா சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் மீட்கும் பணிகள் இன்று 8-வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே நான்கு வெவ்வேறு
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பாலஸ்தீனத்துக்கான இரண்டாவது தொகுதி உதவி பொருட்களை இந்தியா இன்று
பிரதமர் மோடி 24 மணிநேரமும் தொழிலதிபர் அதானிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி
ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது போலீஸ் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 போலீஸார் உயிரிழந்தனர், 2
காசாவின் அல் ஷிபா மருத்துவமனையில் 32 கைக்குழந்தைகள் உள்பட 291 நோயாளிகள் தவித்து வருகின்றனர். இதனை மருத்துவமனையை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின்
ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 2018-ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்தத்
இந்தியா தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என மாலத்தீவின் புதிய அதிபர் முகமது மூயிஸ் முறைப்படி இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு
load more