சென்னையில் மது அருந்தி விட்டு ஓட்டியதால் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை எடுத்து சென்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வினுஷாவை பற்றி நிக்ஷன் கூறிய விஷயங்கள் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிக் பாஸ் சீசன் 7 போட்டியில் இருந்து போட்டியாளர்
பீட்சா தயாரிப்பில் முன்னணி நிறுவனமான Pizza Hut நிறுவனம் பாம்பு டாப்பிங்கை கொண்டுவந்துள்ளது. உலகின் குறிப்பிட்ட சில பகுதிகளில் உணவிற்காக பாம்பு
சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது கார் மோதி பெண் தூய்மை பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர்
போரில் 136 இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. காஸா பகுதியை ஆட்சிபுரியும் ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தொடர் கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும்
ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி” படங்களை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற, ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடு, மாடு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழையின் காரணமாக சதுரகிரி கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்கள் செல்ல வனத்துறை
ஸ்பானிஷ் ஓவியர் பாப்லோ பிகாசோவின் ‘Woman with a Watch’ என்ற ஓவியம் சுமார் 14 கோடி டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குளத்தில் கரை உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்கள் வழியாக வெள்ள நீர் வெளியேறி வருகிறது. ஈரோடு, கோபிசெட்டிபாளையம்
இலங்கை சிறையிலிருந்து 38 தமிழ்நாடு மீனவர்கள் நிபந்தனை உடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 14, 28
இந்தியாவைப் போல எந்தெந்த நாடுகளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது? எப்போது கொண்டாடப்படுகிறது என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இப்போது
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி
தான் எந்த மதத்தையும் இழிவுபடுத்தவில்லை என்றும், சனாதனம் குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
load more