கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில்
இந்தோனேசியாவின் Banda Sea பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது 7.2 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்தோனேசிய அதிகாரிகள்
பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்காததால், இந்த நாட்டில் பொலிஸ் மா அதிபர் இல்லை எனவும், இதனால் காவல்துறை
போதைப்பொருட்களை கைபற்றுவதாகவும் ஆனால் அந்த போதைப்பொருட்களை என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தனது அமைச்சில் தாம் ஆற்றிவரும் கடமைகளில் யாரும் தலையிட தான் விரும்புவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்திருந்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000/- ரூபா சம்பள உயர்வு கிடைக்குமென அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச
இம்மாதம் 12ஆம் திகதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இம்மாதம் 13ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு
நல்ல முட்டையிடும் கோழியைக் கொன்று சாப்பிடும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். செவனகல சீனி
நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பொய்யான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட்
பம்பலப்பிட்டி Unity Plaza வணிக வளாகம் தகவல் தொழில்நுட்ப நிலையமாக மீள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறை முதலீட்டு திட்டத்தின் கீழ்
குவைத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய 26 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். விசா காலாவதியான நிலையில் தங்கியிருந்த குறித்த இலங்கை
இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்ற கூட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் நாளை (9) பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த கட்சித்
தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு கருத்து
ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள்
கொழும்பு தாமரைக் கோபுரம் சாகச விளையாட்டுகள் அறிமுகப்படுதியுள்ளது. இந்த பரீட்சார்த்த திட்டத்தின் ஆரம்ப விழா நேற்று இடம்பெற்றது. தாமரைக்
load more