குடும்ப தலைவிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதியே ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தீபாவளிக்கு
சென்னை ஈசிஆரில் உள்ள பனையூரில் ஒரு பண்ணை வீட்டில், மதுபோதை விருந்து நடப்பதாக காவல்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து அங்கு சென்று போலீசார்
காலாண்டு வரி உயர்வு, ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ.9ஆம் தேதி மாநிலம் தழுவிய ஒருநாள் வேலை
உலகம் முழுவதும் whatsapp செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் சமீபத்தில் சேனல்
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல
ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பணியில் ஆந்திர போலீசாரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில்,
கேரளாவில் கொசுக்களில் இருந்து பரவும் ஜிகா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு மக்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக தலச்சேரி
தமிழகத்தில் நகராட்சி ஆணையர் துணைப்பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை
NLC நிறுவனம் 877 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. பணி: Stenographer, Fitter உள்ளிட்ட பொறுப்பில் பணியாற்ற ஆர்வம்
இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 2023 ஒரு நாள் உலகக் கோப்பையில் தனது அணிக்காக தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். ரோஹித் சர்மா கிட்டத்தட்ட ஒவ்வொரு
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஒருவர், பணியிடத்தில் குடிபோதையில் வகுப்பறைக்கு வந்து சிக்கிக்கொண்டார். இதை
நாடு முழுவதும் தற்போது 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. 2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அம்மாவுக்கு குடும்பம் இருந்துச்சா ? அம்மா கல்யாணம்
தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர்
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் ஏழாம் தேதி தொடங்கி இன்றுவரை 32 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு
load more