சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து
பிரித்விராஜ் , அமலாபால் நடிப்பில் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள ‘ஆடுஜீவிதம்’ மலையாள படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாள நடிகர்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை
பிரிட்டனில் நடைபெறும் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த ஆா். வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்றார். ஃபிடே கிராண்ட்
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 6-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான்
டெல்லி காற்று மாசுபாடு காரணமாக வர்த்தம் முடங்கியுள்ளதால் அவசரக் கூட்டத்தை கூட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு
“ஒரே நாடு ஒரே கல்வி அட்டை” என்கிற அடிப்படையில் APAAR அட்டையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் மற்றும் ஒரே நாடு
பிக்பாஸ் போட்டியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு எதிராக பல பிரபலங்களும் ரசிகர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து
உயர் பதவியில் இருக்கும் பெண் அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“சனாதனத்தை பற்றி அம்பேத்கர், பெரியார் , திருமாவளவனைவிட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “நீட்
டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள
கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தில் நடிகை த்ரிஷா மற்றும் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்துள்ளார். கமல்ஹாசன் – மணிரத்னம்
தமிழ்நாட்டில் வரும் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
தொழிற்துறையினருக்கான மின் கட்டண உயர்வை குறைக்க சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி.
விழுப்புரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 4 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ். பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு
load more