சென்னையில் அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களைத் தாக்கி ஓட்டுநர், நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை ரஞ்சனா நாச்சியாரை
சென்னையில் வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகன ஓட்டிகளுக்கு வேக
ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு மற்றும் அணைத்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
சத்தீஸ்கரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 7 மற்றும் 17-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரின்
தேசிய தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று காற்றின் தரம் மிகவும் மோசமானதாக மாறியிருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி அருகே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 4 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். தீ விபத்தால்
மதுரை : நவ. 5, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் 5,329 சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் தமிழகம் முழுவதும் 24 ஆயிரம் பேர்
காவிரி பாசன மாவட்டங்களில் டி. ஏ. பி, பொட்டாஷ் உரங்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால், அவை தாராளமாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை
சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம் என்று தமிழக
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்ரமணியன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் கொட்டும் மழையில், தமிழக அரசின்
அமைதி ஒரு விருப்பம் அல்ல என்றும் அதுதான் ஒரே வழி என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள மானெக் ஷா
நேபாள நாட்டில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மியான்வலி விமானப்படை தளத்தின் மீது இன்று வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ராணுவத்தினர் நடத்திய எதிர்
“இந்துக்களின் நம்பிக்கையுடன் எது நடைபெற்றாலும் கலவரம் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு, தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க
இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையேயான சண்டை தொடரும் நிலையில், ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் நேரடியாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த
load more