ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே
கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், கல்வீச்சு தாக்குதலில் 10 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 13 பேரை
புதுச்சேரி ராஜ்நிவாஸ் சாலையில் தடுப்புகள் இல்லாததால் பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள். சும்மா சண்டையே போடவேண்டியதில்லை. தமிழகத்திலும்
டெட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்
ஆர். எஸ். எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
தமிழ்நாடு மீனவர்கள் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி மத்திய இணையமைச்சரை சந்தித்து திமுக எம். பி. டி. ஆர். பாலு மனு அளித்துள்ளார். இலங்கை
“உற்பத்தி மற்றும் சேவை துறையில் தமிழ்நாடு, உலகளவில் தலைசிறந்து விளங்கி வருகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பலனை ஏற்படுத்தும்.
நீட் தேர்வு அச்சத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என பாமக
“தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுப்பதில், கர்நாடகாவில் இதுவரையில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை. ஏதோ ஒரு எதிரி
திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக
மக்களுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சிக்கு பலமுறை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள் என கேசிஆர்-ன் மகள் கே. கவிதா
சேலம் மாவட்டத்தில் பெற்றோர் சம்மதத்துடன் பாரதியார் சிலை முன்பாக சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு வாழ்த்துக்கள் குவிந்து
தனது பாட்டிதான் தனது பலம் என்று மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நினைவுகூர்ந்துள்ளார். மறைந்த
திரிணாமுல் காங்கிரஸ் எம். பி. மஹுவா மொய்த்ரா தனது தொலைபேசி மற்றும் மின்னஞ்சலை மத்திய அரசு ஹேக் செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதே
“சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபர் குறித்து வீடியோ வெளியிட்டு பேட்டி கொடுத்த காவல் துறை உயர் அதிகாரியும், முதல்வர்
load more