இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜ்பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி
ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீச துணிந்தது கடும் கண்டனத்துக்குரியதாகும் என
மதுரை மேலூரில் கிரானைட் குவாரி ஏலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தில் அரசு நேரடியாக தலையிட்டு ஏலத்தை
தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது. ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய
சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்ல திருமணவிழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த திருமணவிழாவில்
தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலில் 6.11 கோடி வாக்காளர்கள்
நாகர்கோயில், இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 1,21,000 லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர். பி. உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான
“தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழக மாணவர்களின் நலன் காத்திட வேண்டும்” என்று, சென்னை
சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைக் கையாள இந்தியா இனி அதிக தொழில்நுட்பம் தெரிந்த போலீஸ் படையைக் கொண்டிருக்கும் என்று உள்துறை அமைச்சர்
சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாட்டின் நீர் வழிப் போக்குவரத்து, வணிகம், பொருளாதாரம் மேம்படும் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
தேனி மாவட்டம், கூடலூரில் பழுதான மின் வயரை சரி செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் மின் வாரிய ஊழியர் உயிரிழந்துள்ள சம்பவம்
இந்திய தயாரிப்பு மொபைல்களை உலகம் பயன்படுத்துகிறது என பெருமைப்படலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 7வது இந்திய மொபைல் மாநாடு
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசுக்கு தைரியம் கிடையாது என்றும் கட்டாயம் என்பதால்தான் நாடாளுமன்றத் தேர்தலும் இங்கு
பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த 912 பரிசு பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்படுகின்றன. இவற்றை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஏலம் எடுக்கலாம். இந்த
load more