சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல்,
டெல்லி – காஜியாபாத் – மீரட் இடையே பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் அதிவிரைவு ரயிலின் (ஆர்ஆர்டிஎஸ்) பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றப்பட்டுள்ளது.
கடவுள் வழிபாட்டில் புரட்சியை ஏற்படுத்தியவரும், பக்தர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்
விழுப்புரம் அருகே வளவனூரில், வீட்டில் தனியாக வசித்து வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் ஆதிபராசக்தி கோயில் தியான மண்டபத்துக்கு பொதுமக்களின் பார்வைக்காகவும், அஞ்சலி செலுத்துவதற்காகவும் வைக்கப்பட்டது.
ஒருமுறை பயன்படுத்தும் பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஆயுத பூஜையை முன்னிட்டு ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பத்து ரூபாய்க்கு விற்பனையான சாமந்தி
ஹமாஸ் மற்றும் ரஷ்யா இரண்டும் ஜனநாயகத்தை அழிப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தொலைக்காட்சி
கன்னியாகுமரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையோர பகுதிகள் மற்றும் குலசேகரம், திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் வெளுத்த கனமழையால்
ட்விட்டர் (எக்ஸ்) சமூக வலைத்தளம் தனது பயனர்களுக்கு புதிய சந்தாதாரர் திட்டத்தில் 2 வகையான மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்கவுள்ளதாக எலான் மஸ்க்
கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடரும் மழையால் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து 8-வது நாளாக
திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக விஷால் புகாரளித்தது தொடர்பாக அவரது உதவியாளர் மற்றும் அதிகாரிகள் இருவரிடம் சிபிஐ விசாரணை
திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ. எஸ். ஐ. தொகையை செலுத்தாத வழக்கில் நடிகை ஜெயப்பிரதா 15 நாட்களில் சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பெரும் எதிர்ப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் மத்தியில் நேற்று வெளியான ‘லியோ’ படத்தின் முதல் நாள்
சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு மாவட்ட ஆட்சியர் அரசு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். ராணிப்பேட்டை மாவட்டம்
load more