காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெர்லினில் உள்ள யூத தேவாலயம் ஒன்றில் நேற்று பெட்ரோல் குண்டுத் தாக்குதல்
லியோ பட வெளியீட்டால் மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டது. புதுக்கோட்டையில் லியோ படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்போதே
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தில்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஐந்தாம் நாளான இன்று நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி
காஸாவில் மருத்துவமனை மீதான தாக்குதலால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு எகிப்து நாடு குறிப்பிட்ட அளவுக்கு உணவு, மருந்துகள் போன்ற மனிதநேய
இஸ்ரேல் – ஹமாஸ் உடனான போரில், இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக அந்நாட்டுக்குச் சென்றிருந்த ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷால்ஸ், ஏவுகணைத்
செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை உள்பட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 75 சதவீதத்திற்கு அதிகமாக நீர் நிரம்பியுள்ளது, அடுத்த 9 மாதங்களுக்கு
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி பெருவிழாவில் நான்காம் நாளான இன்று அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட பல்துறை கண்காணிப்பு முகமையை மத்திய அரசு கலைத்ததை கண்டித்து சரக்கு மற்றும் சேவை
இஸ்லாமியர்கள் 5 பேரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியது தொடர்பாக 4 காவலர்களை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுமழை தொடரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேலுக்கு
சென்னை திருவல்லிக்கேணியில் முதியவர் மீது மாடு முட்டிய சம்பவத்தை தொடர்ந்து ஐஸ்ஹவுஸ் பகுதியில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்
திருப்பூர் மாவட்டம் வெங்கிட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் மிவான் தனது ஒன்றரை வயதில் ஓட்ட நாயகனாக மாறி உலக சாதனை புரிந்துள்ளார். திருப்பூர்
ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் காட்சி முழுவதும் பெண்களுக்கு இலவசமாக ஒதுக்கி, கவனத்தை
load more