காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டங்களுக்கு சென்று நிர்வாக
கோடியக்கரை அருகே நாகை மீனவர்கள் 9 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே
லியோ’ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என உள்துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய்
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்மேல் நிலைப்பள்ளியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை வழிபாட்டு
அரியலூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையானது வருகின்ற அக்டோபர் மாதம் 22ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் துவங்க உள்ளதால், கனமழையின் போது ஏற்படும் இடி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம்
புதுக்கோட்டை மேல 5-ம் வீதியில் திலகர் திடல் அருகில் உள்ள சங்கர மடத்தில் நவராத்திரியை முன்னிட்டு 34 ஆம் ஆண்டு ஸ்ரீ சாரதா நவராத்திரி விழா வெகு சிறப்பாக
ஜெயங்கொண்டம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது, இது பற்றி புதுச்சாவடி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செங்குட்டுவன்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கந்தர்வகோட்டை வட்டார அளவிலான கலைத்திருவிழாவை சட்டமன்ற உறுப்பினர் எம்.
load more