திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிம்ம வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில்
கோவையில் கனமழை பெய்ததால் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற வட்ட வழங்கல் அலுவலர் மின்சாரம் பாய்ந்து பலியானார். கோவை மாவட்டம் முழுவதும்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையத்தில் ஒரே தெருவில் உள்ள நான்கு வீடுகளில் புகுந்து 25 சவரன் தங்க நகை, ரூ.3 லட்ச ம் பணத்தை திருடர்கள்
26 வார கர்ப்பத்தை கலைக்கக் கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 26 வாரங்களுக்குப் பிறகு கர்ப்பத்தை கலைக்க அனுமதி
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் கொட்டும் மழையில் நகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் உரிய கவச உடையின்றி தூய்மை பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக
பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) பிளவுபடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கர்நாடக ஜேடிஎஸ் மாநில தலைவர்
தன் பாலின திருணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனு மீது 4 விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ளது. இது குறித்து உச்ச
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் காவலர் குடியிருப்பு மற்றும் அரசு அலுவலகங்களில் நடமாடும் சிறைச்சந்தை மூலம் சிறையில் கைதிகள் தயாரிக்கும்
மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்ட வழக்கில் ஒரு சிறுவன், 6 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மாட்டார் என அண்ணாமலை கருத்திற்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். இந்நிலையில் இன்று
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை காலை புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும். கேரளாவில் அமைந்துள்ள உலகப்
சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்து, சிறப்பு திருமண சட்டத்தை ரத்து
கேரள மாநிலம் இடுக்கியில் மீண்டும் நுழைந்த காட்டு யானை, இரவு நேரம் ரேசன் கடையை சூறையாடி சென்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கேரள மாநிலத்தில் உள்ள
கோயமுத்தூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையினால் வெப்பம் தணிந்தது. இதனால்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “லியோ” படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
load more