அரபிக்கடலில் அக்டோபர் 17ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற போது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் போட்டதால் பாகிஸ்தானை அவமானப்படுத்தியதாக ஆகாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது கண்டிக்கத்தக்கது எனவும், சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி
போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து தாய்மார்களுக்கும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், 1.60 கோடி விண்ணப்பங்களை பெற்று,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று
விஜய் நடித்த லியோ படத்துக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதித்துள்ள தமிழ்நாடு அரசு, விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறது என முன்னாள் அமைச்சர்
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் திருவிழாவின் போது பாம்புகளை வைத்து ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்திய இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி
இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது சில ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூறியதை அடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இதற்கு
தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக BMW கார்கள் உட்பட விலை உயர்ந்த கார்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டு 9 மாதங்களில் சுமார் 10,000 BMW கார்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு தமிழில் எழுத படிக்க கூட தெரியவில்லை என்று கவிஞர் வைரமுத்து வேதனையுடன்
load more