அதிமுக கூட்டணியில் அசாதுத்தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொலை. இதில் காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ்,
சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது, பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலைகள் மற்றும் செப்பு பட்டயங்களை அரசு
காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தி முதலமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயபானு. இவர் ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனுார் அருகே உள்ள ராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய
பீகாரில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு நேரிட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 60க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
அதிமுக ஆட்சியில் அதிகாரம் இல்லாத டம்மி துணை முதலமைச்சராக இருந்ததாக ஓ. பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார்
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதறகாக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு
கோவையில் பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினுக்கு தொடர்புள்ள இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம்,
ஒரு நாள் பயணமாக உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி பித்தோராகர் பகுதியில் உள்ள பார்வதி குந்த் குளத்தில் பூஜைகள் செய்து
மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும், பெண்களை ஏமாற்ற கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கனிமொழி எம். பி. தெரிவித்தார். கலைஞர்
சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் – (எஸ்எஸ்டி) உலகப் பார்வை தினத்தில் மைல்கல் சாதனையை எட்டுகிறது. கண் பராமரிப்பு மூலம் 60,000 பேரின் வாழ்வை மாற்றி
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தினை
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தவும், அதன் விதிகளை நீர்த்துப்போக செய்யவும், ஆணையர்களாக நியமித்து,
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் கதவுகள் உடைக்கப்பட்டு பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும்
load more