ஆப்கன் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆப்கன் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி. மீ. தொலைவில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று நடைபெறும் 9 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லி அருண்
கோவில்பட்டியில் இயந்திர தீப்பெட்டி ஆலையில் மின் கசிவால் மெழுகு உருகி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால்
ஷூட்டிங் சென்ற கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து தந்த நடிகர் விஷாலுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஹரி இயக்கத்தில் விஷால் மற்றும்
அமெரிக்க ஆயுதங்கள் ஏற்றப்பட்ட முதல் விமானம் இஸ்ரேலின் நெவாடிம் விமான தளத்தை அடைந்தது. காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி
யூடியூபில் வெளியான விஜய் பேசிய டிரெய்லரில் விஜய் பேசிய குறிப்பிட்ட அந்த வார்த்தையை ஓசையில்லாமல் (மியூட்) செய்துள்ளனர். லோகேஷ் கனகராஜ்
வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் நியூஸ் க்ளிக் நிறுவனம் தொடர்பான 2 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி
ஒகேனக்கல் பகுதிக்கு நீர்வரத்து 10,500 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் திறந்து
காவிரியில் தண்ணீர் திறந்த விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், திறக்க அழுத்தம் தராமல் இருந்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும் திருச்சியில்
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
காவிரி விவகாரத்தில் திமுகவைக் கண்டித்து கும்பகோணத்தில் வரும் 16ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது. இது
இது பயங்கரமா இருக்கு டா என ரஜினியின் தலைவர் 171 பட கதையை கேட்ட விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் தெரிவித்துள்ளார். லோகேஷ் – விஜய் கூட்டணி
கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பதில்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக அக்.17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில்
சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தை முற்றுகையிட சென்ற மஜகவினர் கைது செய்யப்பட்டனர். சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த ஆயுள்
load more