அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு.
காவிரி நதிநீர் உரிமைக்காக, நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின்
மோடி அரசை காப்பாற்ற ‘பி’ டீமாக அதிமுக செயல்படுகிறது என்றும், காவிரி விவகாரத்தில் அடிப்படை புரிதல் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என்றும்
வாகன நெரிசலை குறைக்கும் வகையில் அண்ணாசாலை – நந்தனம் சாலை சந்திப்பில் புதிய `யூ’ வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகளிடையே வரவேற்பு
ஜம்மு- காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்குள் தீவிரவாதிகள்
குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாளை வெளியிடாவிட்டால் உடனடியாக வெளியிட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூரில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். மணல் குவாரியில் இருந்து அள்ளப்பட்ட மணலின் அளவு குறித்து
பணி நிரந்தரம் செய்வது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நிரந்தர பணியிடங்களை உருவாக்குவது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில்
திமுக எம். பி தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர்
நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க ’சமாதான திட்டம்’ அறிமுகம் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், 25,000
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு நாள்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆளும் என். ஆர்.
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அக்கட்சியின் பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் பாண்டியன் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது அக்கட்சி வட்டாரத்தில்
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில் அக்கறை இல்லாதது போல ஒரு பிம்பத்தை அரசு மீது ஏற்படுத்த சிலர் நினைக்கிறார்கள் என்றும் 10 ஆண்டு காலமாக
புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சங்குறிச்சி, விராலிப்பட்டி, பகுதியில் நாளை மறுநாள் மின்சார வினியோகம் இருக்காது என உதவி
load more