திருப்பதி மற்றும் காட்பாடி இடையே இயங்கும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பயிர் காப்பீடு குறித்த விவரங்களை உழவன் செயலி மூலமாக விவசாயிகள் அறிந்து கொள்ளலாம் என்று வேளாண்துறை அறிவித்துள்ளது. அதாவது விவசாயிகள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை
திமுக எம். பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனையில் ரூபாய் 2.45 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள்
புதுச்சேரியில் முத்தையால் பேட்டையில் வசித்து வருபவர் ரஹ்மத்துல்லா என்ற முகமது ஷபான். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்
காவிரி நதிநீர் உரிமைக்காக வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு உத்தேசிக்கப்பட்ட யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி சிவில் எழுத்து
அரியலூர் மாவட்டம் கீழப்பவலூர் அருகே வீரகாலூரில் நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவருக்கு
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். வழக்கமாக வார இறுதி நாட்களில் திருமலையில்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதத்தை தவறவிட்ட ராகுல், எந்த கவலையும் இல்லை என தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக் மைதானத்தில்
அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 7ஆக அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள்
தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் ஏழை எளிய
5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான்
அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள்
load more