தாராபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து இறைச்சி கடைக்குள் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம்,
சாதிவாரி கணக்கெடுப்பிற்கும், வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தம் கிடையாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு
இந்தியாவிலிருந்து ரூ.23,000 கோடிக்கும் மேலாக ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது மொத்த ஏற்றுமதியில் பாதிக்கும் மேலானது எனவும் இந்திய
இசைத் திருவிழா நடைபெற்ற இடத்தில் இருந்து 260-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
திமுக எம். பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்டவைகளில் ஐந்தாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
அணையில் தண்ணீர் வீணாகாமல் இருக்க தெர்மாகோல் போட்டு மூடி வைத்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
பிக் பாஸ் 7-வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட எழுத்தாளர் பவா செல்லதுரை எதிர்பாராத வகையில், வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை தாக்கல் செய்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு
ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை கொண்டு ஜெகத்ரட்சகன் வீட்டில் டெல்லி வருமானவரித்துறை
நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான
தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்,
அரியலூர் அருகே பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அண்மை காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசுக்
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்தின் மீது திமுக – அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழ்நாடு
குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்காசி மாவட்டம், குற்றாலம்
சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு
load more