மேட்டுபாளையம் அருகே குரும்பனுாரில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவை
திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும்
திருவாரூர் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா நாளை நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள்
குறுவை சாகுபடிக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்
விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வார்த்தையை நீக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹிந்து மக்கள் கழகம் சார்பில்
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நாளை முதல் 100கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் வெள்ளரிக்காய் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி
ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் 500 கோடி ரூபாய் துபாயில் பதுக்கி வைத்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு
இஸ்ரேல் மீது 5000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை காசா பகுதியிலிருந்து வீசி தாக்கிய பாலஸ்தீன ஹமாஸ் ஆயுததக் குழுவினர். தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான
புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் சிறப்பு ரயில்கள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கோலாகலமாக நடந்தேறியது. இதில் திரளான பக்தர்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளுக்கு மர்ம நபர் தீ வைத்து சென்றதால் கரும்புகை
சென்னையைச் சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவரது வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி இருப்பு இருப்பதாக வந்த குறுஞ்செய்தியால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
மும்பையில், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் ட்ரக்கிலிருந்து பணமழை கொட்டிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது. மும்பை கேட்வே சாலையில், ஃபிளிப்கார்ட்
load more