அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை வரும் அக்.14 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரத்தில்
உலகில் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது. ஃபின்ஏர், ஃபின்னிஸ்
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று திடீரென திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்
வாஷிங்டன் மாகாணம் ரெட்மாண்டில் உள்ள மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அமெரிக்க வாழ் இந்தியர்கள்
சீனா நிதி உதவியுடன், தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயில் இந்தோனேஷியாவில் தொடங்கப்பட்டுள்ளது. அடிக்கடி இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும்
சொத்து மதிப்பை உயர்த்தி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்னாள் அமெரிக்க அதிபர்
ஜிம்பாப்வேயில் நடுவானில் விமானம் வெடித்த விபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 6 பேர் பலியாகினர். ஜிம்பாப்வே நாட்டின் முரோவா நகரில் உள்ள வைர
ஜப்பானை சேர்ந்த ஸ்டாட் அப் நிறுவனம் 15 அடி உயர ராட்சத ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது. மனித வடிவ ரோபோ மற்றும் வாகனம் போல் பயன்படுத்தக்கூடிய வகையில்
அமெரிக்க வியாபார நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, நேரடியாகவோ மறைமுகமாகவோ சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தால், பிற
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு மக்களை காப்பாற்றிட வேண்டும் என வி. கே.
கோவையில் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் ஒருவர் அரசு அறிவித்தபடி தனக்கு கடன் தர வங்கிகள் மறுப்பதாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை
தமிழ்நாட்டில் நமது அரசு பொறுப்பேற்று நடைபெறக்கூடிய இந்த இரண்டாவது மாவட்ட ஆட்சியர்கள். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள். மாநாட்டில், உங்கள்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது. சட்டம் – ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார்
அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி. பி. துரைசாமி
ராய்ப்பூர் : அக். 4, சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்க விரும்புகிறதா, என பிரதமர் மோடி
load more