அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக அமைச்சர் செந்தில்
பா. ஜ. க. வை பற்றியோ கூட்டணி தொடர்பாகவோ அ. தி. மு. க. வினர் பேச வேண்டாம் என்று மாவட்டச் செயலாளர்கள் மூலம் நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள்
மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட நாரிசக்தி வந்தன் பில் அல்லது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பெண்களை முட்டாளாகப் பார்க்கிறது என்று ஆம் ஆத்மி
மகளிர் இடஒதுக்கீடு என்பது இந்திய பெண்களுக்கான சலுகை அல்ல என்றும், அது பெண்களின் உரிமை என்றும் கனிமொழி எம். பி. மக்களவையில் தெரிவித்தார்.
“வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற வளாகத்தின், பேரவை மண்டபத்தில் சட்டமன்றம் கூட இருக்கிறது” என்று
கனடாவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய
அங்கீகாரம் இல்லாமல் 100 மாணவர்களை சேர்த்ததாக கல்வியியல் கல்லூரிக்கு விதிக்கப்பட்ட ரூ.5 லட்சம் அபராதத்தை ரத்து செய்து, அந்த மாணவர்களுக்கு 3 மாதத்தில்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவில் சட்டமாக்கப்பட்டு, வரக்கூடிய 2024 மக்களவைத் தேர்தலில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சி
சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக ஆளுநர் அமைத்திருந்த 4 பேர் அடங்கிய குழுவிலிருந்து, யுஜிசி பிரதிநிதி ரத்தோரை
மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நமது காலத்தின் மிக முக்கிய புரட்சி என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். மனித உரிமைகள்
ஊத்தங்கரையில் தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். இதன் தொடர்ச்சியாக, காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
முகேஷ் அம்பானியின் வீட்டில் நடந்த ‘விநாயகர் சதுர்த்தி’ கொண்டாட்டத்தில் அட்லீ, நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள்
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மையம், புதுக்கோட்டை
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை வாதங்களை
load more