கொரோனா இறப்பு விகிதத்தை விட நிபா வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கேரள
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய என்கவுண்டர் இன்றும் நீடித்து வருகிறது. பாதுகாப்பு படைக்கும்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி ஒருவர், மின்சாரம் தடைபட்டதால் 3 மணி நேர
மத பழக்க வழக்கங்களில் தெரியாமல் புழக்கத்தில் உள்ள சில மோசமான நடைமுறைகளைக் களையெடுக்க வேண்டுமே தவிர, அதற்காக பயிரையே ஏன் வேரறுக்க வேண்டும் என்று
செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிற்கு 60 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா கொடுத்திருக்க வேண்டிய நிலையில், 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே
மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயைக் கொடுத்து வாக்குகளைப் பெறலாம் என்ற தி.மு.க.வின் பகல் கனவு பலிக்காது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
காவல்துறையின் கைது நடவடிக்கையை தவிர்க்க நடிகையின் காலில் சீமான் விழுந்துள்ளதாக வீரலட்சுமி கூறியுள்ளார். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்த இடத்தை மட்டும் விட்டு விட்டு மற்ற பகுதிகளில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று இரவு முழுக்க காரிலேயே சுற்றி வந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 3 பேர் போக்சோவில்
லிபிய அரசு 20 ஆண்டுகளாக அணைகளை முறையாக பராமரிக்காததாலேயே அவை உடைந்து 11 ஆயிரம் பேர் உயிரிழக்க நேர்ந்ததாக ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய விநாடிக்கு 12,500 கன அடி காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி மத்திய ஜல் சக்தி அமைச்சரை தமிழக
கோவையில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை 3-வது நாளாக நீடிக்கிறது. ராமலிங்கா நகரில் உள்ள இ.எஸ்.ஆர்.
load more