பெங்களூரு புறநகர் பகுதியில் ஹெல்மட் அணிந்து வந்த நபர் மருந்து கடை ஊழியரை தாக்கி 52 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில்
புதுச்சேரியில் ரயில் நிலைய நடைமேடை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒத்திகைப் பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஒதியஞ்சாலை போலீசார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி வருவோருக்கு ஆயிரத்து ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என சமூக ஊடகத்தில் பதிவிட்ட விருதுநகர் மாவட்டம்,
கடலூர் மாவட்டத்தில் கார் ஓட்ட பயிற்சி பெற்ற போது கார் ஆற்றில் மூழ்கியதில் நகைக்கடை உரிமையாளர் மனைவி பலியானார். சிதம்பரத்தைச் சேர்ந்த நகைகடை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கபடிப் போட்டிகளில் தேசிய அளவில் சாதனை படைத்து வரும் அரசுப் பள்ளி மாணவிகள், ஆண்களைப் போல் தங்களுக்கும்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொண்டனர்.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 20 இணைகளுக்கு திருமணம் நடைபெற்றது. நீர்வளத்துறை
சென்னையில், சவாரி சென்ற போது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓலா டூவீலர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சூளைமேட்டைச் சேர்ந்த 22 வயது பெண்
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட குற்ற செயல்களில் தொடர்புடைய குற்றவாளி கேரள போலீசிடமிருந்து தப்பிய நிலையில், கடையம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட உணவை குழந்தைகள் சிலர் சாப்பிட மறுத்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு
பள்ளிகளில் ஜாதி கேட்க மாட்டோம் என்று ஒரு புரட்சியை தி.மு.க. அரசு ஏற்படுத்தலாமே என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்து
தியாகி இமானுவேல் சேகரனின் 66 வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பரமக்குடியில் மரியாதை செலுத்தினர். காலை
பார்சல் வாங்கிய சிக்கன் பிரியாணியில் வெந்த நிலையில் வெட்டுக்கிளி கிடந்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார். பரமத்தி வேலூரில்
சனாதனத்தைப் பற்றி பிறகு பேசுவோம் என்றும், 2024 தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது குறித்து முதலில் பேசுவோம் என தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்ததாகவும், 253 பேர் டெங்கு பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவத் துறை அமைச்சர்
load more