ஜி20 உச்சி மாநாடு வெற்றி பெற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜி20 நாடுகளின் 18-வது மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர்
திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன. விநாயகர்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரமுகி-2 ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில்
ஜி 20 மாநாட்டில் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஜி-20 மாநாடு டெல்லியில் கோலாகலமாக
தேனியில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவு பயன்பாடு குறித்து விளக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிறுதானிய உணவு
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பிரகதி அரங்கில் ஜி 20 உச்சி மாநாடு இன்றும், நாளையும்
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அந்த மாநில போலீசார் இன்று காலை கைது செய்தனர். அதற்கான காரணங்கள் என்ன என்பதை விரிவாக காணலாம்….
கூடலூர் அருகே தேவாலா பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி
மேலூர் அருகே நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியைக்கு மேளதாளம் முழங்க சீர்வரிசையுடன் கிராம மக்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் உற்சாக
அனைத்து நடைமுறைகளையும் முடித்தால் ஐ. நா கோப்புகளில் உள்ள இந்தியா என்ற பெயர் பாரத் என மாற்றம் செய்யப்படும் என ஐ. நா. செய்தித்தொடர்பாளர்
ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் படத்திற்கான முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் ஒரு வீடியோ கிளிப்பிங்
தூத்துக்குடியில் தொடங்கிய தேசிய அளவிலான கடல் கயாக் சாகச போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 16 மாநிலங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மேற்பட்ட
தஞ்சாவூரில் 3 லட்சம் ரூபாய் மதிப்புடைய 6 சவரன் நகையை கண்டெடுத்து நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலுாரில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் ரக மதுபானங்களை வருவாய்த்துறை முன்னிலையில் மதுவிலக்கு
load more