ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதான வாயில் பூட்டப்பட்டிருந்ததாக
Coca-Colaவின் அனுசரணையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘The Legend Hariharan – Live In Colombo’ பிரமாண்டமான இசை நிகழ்ச்சி இசை ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காதுள்ளது.
பல வருடங்களாக தொடரும் இலை உதிர்வு நோய் காரணமாக இறப்பர் விளைச்சல் வேகமாக குறைந்து வருவதாக கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னறிவிப்பு இன்றி வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படுமென பதில்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க, விளையாட்டு ஊழல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் இன்று (06) கைது
வருங்கால வைப்பு நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமர் பதவி வேண்டாம் என்று
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தவிர வேறு எந்தப் பதவிக்கும் தயாசிறி ஜயசேகரவை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள
இந்தியாவின் பெயருக்குப் பதிலாக பாரதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளியிட்ட பல கடிதங்களால் இந்தியாவில் ஒரு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சரத் ஏக்கநாயக்க முன்னர் கட்சியின் பிரதிப் பொதுச்
இங்கிலாந்தின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம்ஹேவர்டு. இவரது காதலி எமிலி இவர் அங்குள்ள சீன உணவு விடுதியில் சூப் ஆர்டர் செய்து அதனை வீட்டுக்கு கொண்டு
ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில்
கல்வியாண்டு 2022/23 இற்கான பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த தினத்தை விட இன்று (06) கச்சா எண்ணெய் விலை
பல்கலைக்கழக அமைப்பில் உள்ள விரிவுரையாளர் பற்றாக்குறையில் 50 சதவீதத்தை அடுத்த மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்
மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், ஆயுர்வேத சட்டக் கோவையின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்காலத்தில் இது
load more