கோபி அருகே ஆபத்தான முறையில் பவானி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள், நடைபாலம் அமைத்துத் தர வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு
நடிகர் விஜய் மக்கள் இயக்க பணிகள் ஒவ்வொன்றும் பெரிய அரசியல் கட்சிகளுக்கு நிகராகும் வகையில் அமைந்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது
இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர்
மத உணர்வுகளை சீர்குலைத்ததாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குப் பதிவு
காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு வரும் செப்டம்பர் 21ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர்
“தமிழக அரசு நினைத்தால் ஒரே ஆணையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும். சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப் பொருட்களையும் ஒரே
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பிட்ட தேதியில்
அமைச்சர் உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ.100 கோடி தருகிறேன் என சீமான்தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின்
புதுக்கோட்டை நகராட்சி, புதிய பேருந்துநிலையம் எதிரில், மழைக்காலத்தையொட்டி வரத்துவாய்க்கால் தூர்வாரும் பணியினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா
அரியலூரில் பாஜக பட்டியல் அணி சார்பாக பிச்சை அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. திறனற்ற திமுக அரசை கண்டித்து, அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் இன்று
“2024 மக்களவைத் தேர்தல், 2026 சட்டப்பேரவை தேர்தல்களை சனாதன தர்மத்துக்கான தேர்தலாக வைத்துக்கொள்வோம்” என்று அமைச்சர் உதயநிதிக்கு பாஜக மாநிலத் தலைவர்
“உதயநிதி பேச்சால் ‘இண்டியா’ கூட்டணி சிதறும்” என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:
load more