இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி. மு. க. கலை
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு
ஆவுடையார்கோயில் அருகே கானூர் ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில்
அரியலூர் மின் நகரில் சுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அரியலூர் -வாலாஜா நகரம் ஊராட்சிக்குட்பட்ட மின் நகரில் உள்ள, ஸ்ரீ விநாயகர்,
மும்பையில் நடந்த இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று அறிவிக்கப்பட்டபோது, பாஜக அரசின் பயத்தின் விளைவை
அக்., 2ம் தேதிக்குள் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவில்லை என்றால், மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என, புதிய தமிழகம் கட்சியின்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரத்தினகிரி சிஎம்சி வளாகத்தில் இருதயம் உள்ளிட்ட முக்கிய
பழநி வழியாக கொடைக்கானல் செல்லும் மலைச் சாலையில் தடுப்புச்சுவர் இல்லாததால் பயணிகள் மிகுந்த அச்சத்தோடு பயணித்து வருகின்றனர். மலைகளின் இளவரசியான
எட்டயபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 15 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சீவலப்பேரி
திண்டிவனம் சட்டப்பேரவை தொகுதியில் தீர்க்க முடியாத 10 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையைகூட நிறைவேற்ற அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக
தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதுக்கு மதுரை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்
தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் குடியரசுத்தலைவர்
புதுக்கோட்டை மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தின் உண்மைத்
load more