புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இயங்கி வரும் பாரத மிகுமின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒன்றிணைந்து செயல்படுத்தி வரும் பாரத மிகுமின்
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. டெல்லியில்
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அமைச்சர்
இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இவ்விஷயத்தில் பிரதமர் மோடி கூறுவது உண்மையல்ல என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பணி
இந்தியாவின் கிராண்ட்மாஸ்டரும், உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவருமான பிரக்ஞானந்தா இன்று தமிழகம் திரும்பினார். சென்னை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர்
கோடநாடு கொலை, கொள்ள வழக்கை தமிழக அரசு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரை விமான
“மனித நேய ஓவியர் ” என்று ஓவியர் மாருதிக்கு புகழாரம். ஓவியர் மாருதியின் பெயரில் ஆண்டுதோறும் “விருது” வழங்க வேண்டும், அவருடைய ஓவியங்களை
அரியலூர் அருகே ஸ்ரீ கருப்பையா கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அரியலூர் அருகே, எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்கு
மணிப்பூரில் மீண்டும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி
அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 13ம் தேதி வரை
புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.500 குறைக்கப்படுகிறது என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கு
மும்பையில் வியாழக்கிழமை தொடங்கும் ‘இண்டியா’ கூட்டணியின் 2 நாள் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலையொட்டிய வியூகங்கள் வகுக்குப்படும் எனத் தெரிகிறது.
மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
load more