மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களால்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடங்களை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். ரூ.154.84 கோடியில் 5 தளங்கள், 500
நிலவில் லேண்டர் விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி பாயின்ட்’ (Shiv Shakti Point’) எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் முதலமைச்சர் மு. க.
நிலவில் லேண்டர் கால்பதித்த ஆக. 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படுமென பிரதமர் மோடி கூறினார். சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததை
அகமதாபாத் : ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி. எஸ். எல். வி ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. இஸ்ரோவின் நிலவுத்
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர்மு. க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் மு. க. ஸ்டாலின் நாகை
அதிமுக அரசு வறட்சி காலத்தில் செய்ததுபோல் சம்பா சாகுபடி செய்யும் மாவட்டங்களுக்கு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புறவழிச்சாலையில் திடீரென டீசல் இல்லாமல் சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது
மதுரை: உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக யாத்திரை பயணமாக தென் இந்தியா நோக்கி சிறப்பு ரயில் மூலம் 64 பேர் பயணித்துள்ளனர். இவர்கள்
கும்பகோணம் : ஜி-20 மாநாட்டு முகப்பில் வைப்பதற்கு கும்பகோணம் அருகே சுவாமி மலையில் உள்ள சிற்ப கூடத்தில் இருந்து நடராஜர் சிலை அனுப்பி
புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில், மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய, நூலகர் தின விழாவில், சிறப்பாக
அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில், நேற்று தேமுதிக நிறுவன தலைவர்
சந்திராயன்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிரங்கி விண்வெளியில் ஒரு தேசிய வல்லரசாக உரிமை கோரிய இந்தியாவின் வெற்றி விழாக் கொண்டாட்டமானது மௌண்ட்
உத்தர பிரதேச மாநிலம் சித்தாப்பூரைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தர
load more