சென்னை: தமிழ்நாடு மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்
கரூர்: ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் 2-ம் நாளாக வழக்கறிகஞர்கள் போராட்டம் தொடர்ந்து வருகின்றனர். 3… The post
மதுரை: மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கும் விடுப்பு வழங்க தனி சட்டம் உருவாக்குவது அவசியம் என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை கருத்து… The post மனைவியின்
சேலம்: மருமகளிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக மேட்டூர் எம். எல். ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருமகள் கொடுத்த புகாரின்
கடலூர்: கட்டுமன்னார்கோவில் பகுதியில் அமைந்துள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைக்கப்படுகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து
மதுரை: மதுரை வில்லாபுரத்தில் மர்மமான முறையில் இறந்த 6 மாத பெண் குழந்தையின் சடலத்தை தோண்டியெடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.… The post மதுரை அருகே
சென்னை: சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடந்த மோதல் தொடர்பாக 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். வேளச்சேரியில் உள்ள குருநானக்… The post சென்னை
தேனி: நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும்… The post சென்னை மற்றும் புறநகர்
விழுப்புரம்: கார் விற்பனை நிறுவனத்தில் வாடிக்கையாளர்களிடம் ரூ.27 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை போல் கடலூர் என். எல். சி. நிறுவனத்தை மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்… The post ஸ்டெர்லைட் ஆலையை
சென்னை: ‘இல்லம் தேடிக் கல்வி’ மூலம் இதுவரை 27 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 21.8.2023… The post ‘இல்லம் தேடிக்
சென்னை: பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து… The post 384வது
விழுப்புரம்: செம்மண் குவாரி வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து
சென்னை: சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம்… The post
load more