சென்னை கோட்டையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 77வது
பாரத மாதா ஒவ்வொரு இந்தியனின் குரல், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவத் துறையை தொடர்ந்து சீரழித்து வரும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக
load more