ஆடி மாத நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில்
மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ. தி. மு. க. மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை மதுரை மாவட்ட எஸ். பி. உறுதிப்படுத்த வேண்டும் என ஐகோர்ட்டு
கேரளா என்ற பெயரை கேரளம் என்று மாற்றம் செய்ய சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளாவை பினராயி விஜயன் தலைமையிலான
சத்துணவு திட்டத்தின் மூலம் பயன்பெறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் 14-ம் தேதி
நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு,
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து இன்று காங்கிரஸ் எம். பி. க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
வெள்ளையனே வெளியேறு நாளில்,பாஜக தலைமையிலான அரசை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவோம் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூர் நாடியம்மன், கொத்தமங்கலம் பிடாரியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ‘ஃராகுல் ஃபோபியா’ இருக்கிறது என்றும், அதனால்தான் பறக்கும் முத்தம் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
“என்எல்சி நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தனியார் தொண்டு நிறுவன ஆய்வில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், இனியும்
தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்றது.
தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ரெத்தினக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வைரிவயல் கிராமத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது.
load more