கிருஷ்ணா நதியில் இருந்து நீரை திறந்துவிட கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. நடப்பு நீர் வழங்கும் பருவத்தில் நேற்று வரை
தமிழக மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம்
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது
அரியலூர் காந்தி மார்க்கெட் இச்சிலி மரத்து முத்துமாரியம்மன் கோயில் ஆடி பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. அரியலூர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள,
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் 155330 எனும் வாழ்வாதார உதவி அழைப்பு எண் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இவ்அழைப்பு எண் செயல்பாடு
“என்எல்சி விவகாரத்தில் சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?
“திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் இடிந்த விழுந்த கோபுரம் மட்டுமன்றி, இக்கோயிலில் உள்ள 21 கோபுரங்களையும், ஆய்வு செய்து கோபுரங்களின் ஸ்திரத்தன்மை
எம். பி. ராகுல் காந்தி 2 நாள் பயணமாக கேரள மாநிலம் வயநாடு செல்கிறார். மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத்
அஸ்தினாபுரம் கிராமத்தில், ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என, அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி
“உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக பாசனத்துக்கு கர்நாடக காங்கிரஸ் உடனடியாக காவிரியில் வழங்க வேண்டிய பங்கு நீரை வழங்கினால்தான், பெங்களூருவில்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னை
ஆதனக்கோட்டை அருகே நடந்து சென்றவர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் மலையாண்டி கோவிலை சேர்ந்தவர்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறைக்கு
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரனிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் அருள்ராஜ்
புதுக்கோட்டையில் ஆத்மா யோகா மையம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான 22 ஆம் ஆண்டு யோகாசன போட்டியில் சுதர்சன் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
load more