சீனாவில் ஷான்டாக் மாகாணம் டெசா நகர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக உலகில்
இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்களின் சீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி நாட்டுகிறார். நாடு முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களை உலக தரத்தில்
சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு
நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரெயில்
“சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பாலின
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்
பாக்டீரியா தொற்றால் ரத்தத்தில் நச்சுகள் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்பால், கை அகற்றப்பட்ட நிலையில் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை
மதுவினால் கிடைக்கும் வருவாயை நம்பி தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். என் மண் என் மக்கள்
ஜெர்மனி நாட்டில், உலக அளவில் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில், தென்மாவட்ட வீரர்கள் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்று
சென்னை புளியந்தோப்பு அருகே வைக்கோல் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புளியந்தோப்பு அருகே ஆடுதொட்டி பகுதியில் வைக்கோல் குடோனில் ஏற்பட்ட
திருப்பதி கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக எம். எல். ஏ. கருணாகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற
“காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றத்தில், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த
ஜனாதிபதி வருகையையொட்டி புதுச்சேரியில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை சென்னையில்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் சிப்காட் பகுதியில் காமராஜர் நகரில் பழங்குடியின மக்கள் 60 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து
load more