முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல்
புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசி மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மணிப்பூரில் மீண்டும் புதிதாக ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3
அ. தி. மு. க. வில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது வரையில் 2 கோடியே 44 ஆயிரத்து 400 பேர்
புதுக்கோட்டை புத்தகத திருவிழாவில் கலை, இலக்கிய ஆளுமைகளுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷினி இவர் சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவில் அமரடக்கிக்கு தெற்கே உள்ள வெளுவூர் சவுந்தரநாயகபுரம் ஸ்ரீ குன்னம் உடைய அய்யனார் மற்றும் ஸ்ரீ
“மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. இதில் சர்ச்சையை ஏற்படுத்துவதையே நோக்கமாக கொண்டு அரசியல்
திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவம் மற்றும் செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. மரக்கன்றுகள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான என்கவுண்டரில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார். ஜம்மு
கடந்த 2015 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் நக்சல் தாக்குதல்கள் 30 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இஸ்லாமாபாத்
தெற்காசிய அளவில் நடைபெற்ற 7-வது சாம்பியன்ஷிப் உறைவாள் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவிக்கு சொந்த ஊரில் இன்று கிராம மக்கள் சார்பில்
மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து
load more