கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரைத்திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம்
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
செந்துறை ஊராட்சி ஒன்றியம், குழுமூர் பகுதியில் ரூ. 3.36 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை, போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் துவக்கி
“வாய்மையே வெல்லும். எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது இரண்டு வருட
அமீரக திமுக பொறுப்பாளரும், தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினருமான எஸ். எஸ். மீரானின் சமூக சேவையை பாராட்டி துபாயில் உள்ள இந்திய தூதரகம்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பது குறித்து தமிழக நிதித்துறை செயலரை சந்தித்து முறையிட
“அறிவித்த திட்டங்கள் அரசு ஆணைகளாகி குறிப்பிட்ட காலத்துக்குள் பயன்பாட்டுக்கு வந்தால் அதுதான் நாம் நிர்வாக ரீதியாக நடத்திக் காட்டும் சாதனை”
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ரிசர்வ் போலீஸ் படை கிடங்கில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 40 வாகனங்களில் வந்த 500 பேர் கொண்ட
கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ் எஸ் சிவசங்கர் உள்ளிட்டோர், நேரில் ஆய்வு
புதுக்கோட்டையில் அறம் லயன்ஸ் சங்கமும் சாரதா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை அறம் லயன்ஸ்
load more