நெய்வேலி: என்எல்சி நிறுவனத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்ற கோரி காவல்துறைக்கு கடிதம்
சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகன சேவையை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மும்பை: தொடக்க நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 517 புள்ளிகள் குறைந்து 65,942ல் வர்த்தகமாகி வருகின்றது.… The post தொடக்க நேர
ஹரியானா: ஹரியானாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் கட்டார் பேட்டி அளித்துள்ளார்.… The post ஹரியானாவில்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தை ஒட்டிய 10ம் வகுப்பு மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சாலை… The post நாமக்கல்
புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த 29 பேரின் சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் புவனேஸ்வர் எய்ம்ஸில்… The post நாட்டையே உலுக்கிய ஒடிசா
சென்னை: சென்னையை அடுத்த பனையூரில் இருசக்கர வாகனம் மீது கிரேன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சென்னையை அடுத்த… The post சென்னையை அடுத்த
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் 2 மாதங்களில் அதிக வருவாய் தரக்கூடிய ஒயிட்லாங் ரக கத்திரிக்காய்களை
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ஆயுதங்களுடன் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைதுசெய்தனர். ஆசாத்குஞ்ச் பாரமுல்லாவில்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.57லட்சம் மதிப்புள்ள 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர்.… The post
தருமபுரி: ரூ. 10 லட்சம் கொடுத்தால் ரூ. 13 லட்சம் கிடைக்கும் என்று கூறி மோசடியில் 2 பேரிடம் விசாரணை… The post ரூ. 10 லட்சம் கொடுத்தால் ரூ. 13 லட்சம் கிடைக்கும்
டெல்லி: டெல்லியில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில்
சென்னை: எஸ். பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கு முகாந்திரம்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி வனத்துறையினர் தங்கும் சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளது.
டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி… The post
load more