ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி. எஸ். எல். வி. சி-56 ராக்கெட்
என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்கத்துக்காக சேத்தியாதோப்பு பகுதி விளை நிலங்களில் கால்வாய் தோண்டும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. கடலூர்
குஜராத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்த்தில் சிக்கி இருந்த 125 நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
அப்துல் கலாமின் கனவுகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக வந்த
தேனி மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மகன் ஓ. பி. ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓ. பி. ரவீந்திரநாத்
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின்
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் தாரீக் மன்சூருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறுகிய நாட்களில்
“அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்கு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நஷ்டஈட்டை உடனடியாக வழங்க வேண்டும். திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற, உரிய
மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் இன்று காலையில் சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. நார்போலியில் இருந்து சேந்தனி கோலிவாடா
கர்நாடகாவில் கோஷ்டி பூசல் காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அழைப்பு டெல்லியில் 2-ந் தேதி ஆலோசனை கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை
இந்தியா இதுவரை 10 லட்சம் கிலோ போதைப் பொருளை அழித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி
கிருஷ்ணகிரி பட்டாசு கடை விபத்துக்கு சிலிண்டர் கசிவு காரணம் என தடயவியல் நிபுணர்கள் அறிக்கை வழங்கி உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்
குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் உரிமை திட்டம் முகாம் இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை அரியலூர் மாவட்டத்தில் நடைபெறுகின்றது மாவட்ட கலெக்டர்
வன்முறையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கள ஆய்வு செய்வதற்காக, எதிர்க்கட்சிகளின் ஐ. என். டி. ஐ. ஏ. கூட்டணியைச் சேர்ந்த 21 எம். பி. க்கள் மணிப்பூரில்
சிவபுரம், ஜெ. ஜெ. கலை, அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), வேதியியல் துறை ரெசானான்ஸ் சங்கம் சார்பில் சிறப்பு விரிவுரையானது, நடைபெற்றது. இதில், காரைக்குடி
load more