போலீஸ் ஏ. எஸ். பிக்களாக இருந்த 4 பேருக்கு எஸ். பி. க்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அரசின் உள்துறை
கால்வாயை பலப்படுத்தும் பணியில் என். எல். சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், வளையமாதேவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியவருக்கு அம்மாநில சுகாதாரத்துறை 40 ஆயிரம் பக்கங்களில் பதில் அளித்து
என்எல்சி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை திமுக தெரிவித்து வருவதாக அதிமுக எம். எல். ஏ., அருண்மொழி தேவன் குற்றம் சாட்டியுள்ளார். கடலூரில் அதிமுக
கச்சேரியின் போது ரசிகர்கள் குளிர்பானத்தை வீசியதால் ஆத்திரமடைந்த பிரபல ராப் பாடகி கார்டி பி ரசிகர்கள் மீது மைக்கை வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை
தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வயலில் தக்காளி திருட்டை தடுக்க இரும்பு முள்வேலி அமைத்து, விவசாயிகள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
விண்வெளி வீரர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட ககன்யான் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ
விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூா் ஆகிய இடங்களை இணைக்கும் இரட்டை ரயில் பாதைக்கான முதற்கட்ட ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய
மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நகர விமானம் நிலையம் மூடப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைனுக்கு எதிராக
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்கள் வாங்க அதிகளவில் மக்கள் குவிந்தனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள்
விடுமுறை தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில்
கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடித்து விபத்துக்குள்ளானதற்கு உணவக சிலிண்டர் வெடித்ததே காரணம் என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
முதுமலையில் இருந்து நடிகை அமலாபால் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சிந்து சமவெளி படத்தின் மூலம் கதாநாயாகியாக அறிமுகமான
தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகள் திட்டம் முன்னேறும் மகளிருக்கான முகவரி என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். வேலை நிமித்தமாக
மணிப்பூர் நிவராண முகாம்களில் எந்த வசதியும் இல்லை, அங்கு மக்கள் வாழும் விதமானது நம் மனதை உருக்கும் வகையில் உள்ளது என்று மணிப்பூர் மக்களை நேரில்
load more