தமிழக கவர்னர் ஆர். என். ரவியை அண்ணாமலை இன்று மதியம் 3 மணியளவில் சந்திக்கிறார். தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் தி. மு. க.
“ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக இடைவெளியிருப்பது தெரியும். இந்த இடைவெளி இப்போது ஆளும் கட்சிக்குள்ளும்
சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணி,
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் தொடரில் ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜாக் கிராலி 182 பந்துகளில் 189
குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடைய செவிலியரின் பணி நீக்க உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. விருதுநகர் மாவட்டம் மாரனேரியைச் சேர்ந்தவர்
அமலாக்கத்துறை இயக்குநர் எஸ். கே. மிஷ்ராவின் பதவிக் காலத்தை அக்டோபர் 15 வரை நீட்டிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்
‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடியில் மேலும், எல்ஐசி முன்னாள் அலுவலர் கைது செய்யப்பட்டார். ‘ நியோ-மேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு
தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயில் சிவகங்கையில் நிற்காது. மானாமதுரையில் கிராஸிங்குக்காக மட்டுமே நின்று செல்லும். இதனால் பயணிகள் ஏற முடியாத நிலை
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தும் விதமாக நாளை கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றம் வர எதிர்க்கட்சி
“பாஜக ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை, சமூகநீதியை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று தமிழக
மக்களவையில் மணிப்பூர் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இது நாட்டின்
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறைய இன்னும் கட்டுக்குள் வரவில்லை. வன்முறை தொடர்வதால் அண்டை மாநிலங்களில் மணிப்பூர்
சேலம் பொதுப்பணித்துறை அதிகாரி களை விமர்சித்து பொதுப்பணித்துறை அலுவலக சுவரில் மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் கடிதம் எழுதி ஒட்டியதால் சலசலப்பு
load more