தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). இவர் திருபுவனம் முன்னாள் நகர பா. ம. க.
சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால்திமுக ஆட்சி கவிழும் என்று முன்னாள்அமைச்சர் டி. ஜெயக்குமார்
தி. மு. க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தி. மு. க. இளைஞர் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி “எண்ணித் துணிக” என்ற நிகழ்வில் ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர் மற்றும்
தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சிகள் பெற மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அழைப்பு
மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முதல்வர் மு. க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அதிமுக உறுப்பினர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை
தமிழக கவர்னர் ஆர். என். ரவி இரண்டு நாள் பயணமாக நாளை கன்னியாகுமரி செல்கிறார். நாளை மாலை கன்னியாகுமரிக்கு செல்லும் அவர், சூரிய அஸ்தமனக் காட்சியைக்
புதிய தொழில் நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதை தடுக்க முடியாத சூழலில் சட்டமே உள் நுழைந்து தனி மனிதர்களைப் பாதுகாக்கும் என்று உச்ச நீதிமன்ற
மணிப்பூர் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பு மவுனமாக இருப்பது ஏன்? என அமைச்சர் கீதாஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரியில் 5,000 கனஅடி நீர் திறப்பது போதுமானதல்ல என்றும் பற்றாக்குறையை போக்க 25,000 கனஅடி வீதம் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
அரியலூர் வி கைகாட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து, அரியலூர் மாவட்டம் முழுவதும்
தமிழ்நாடு தேச விரோதிகளின் புகலிடமாக மாறி இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 110 வட்டாட்சியர்களுக்கு, துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
கபினி அணையில் இருந்து 2 ஆயிரத்து 146 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், நாளை மாலை அல்லது நாளை மறுநாள்
load more