காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது
மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் நேற்று தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அந்த வீடியோ
ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த
மணிப்பூரில் இரு பெண்களை ஆடையின்றி, மானபங்கம் செய்தபடி கிராமத்துக்குள் ஊர்வலமாக இழுத்துச் சென்ற இளைஞர்களில் ஒருவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
திருமானூரில் கருப்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் அரியலூர் மாவட்ட குழு, கோத்தாரி சர்க்கரை ஆலை
அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சமரச மையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் உள்ள தமிழ்நாடு சமரச மையம் சார்பில்,
மணிப்பூரில் குகி சமூகத்தைச் சேர்ந்த 2 இளம் பெண்கள் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், சமூக
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி சிறையில் இயற்கை முறையில் காய்கறிகளை கைதிகள் விளைவிக்கின்றனர். புரசை
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கம் ஏராளமான விளையாட்டு வீரர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. இங்கு பயிற்சி பெற்ற வீரர்கள் பலர் தேசிய அளவில்
தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ரணிலிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து
‘இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் எனும்போது, எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்?’
“தமாகா தலைவர் வாசன், உலகமே போற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை ஈ. வி. கே. எஸ். இளங்கோவனால் ஏற்றுக் கொள்ள
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள், சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார். சென்னை
பொன்னமராவதி அருகே நேரு யுவகேந்திரா சார்பில் மழை நீர் சேகரித்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. மத்திய அரசின் நீர்வள அமைச்சகம் மற்றும்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலம் கிராமத்தில் அனைத்திந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்க பொதுக்கூட்டம் மற்றும்
load more