அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் முதல்வர் மு. க. ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்து பேசினார். செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு
அரியலூர் ஜூலை 19 அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூர் கிராமத்தில், வேளாண் இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், திருமானூர்
அரியலூரில் சிஐடியு இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமானம் தொடர்பாக 35, 36, 37- வது வாரிய கூட்ட
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 1½ ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. இப்போரில் ரஷிய ராணுவ வீரர்கள்
குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் சமூக
நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை நகராட்சி, திலகர் திடலிலிருந்து, மாலையீடு, விளாக்குடி பேருந்து நிறுத்தம் வரையில் தமிழக
புதுக்கோட்டை சாந்தனாதபுரத்தில் மக்கள் நல மருந்தகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மருந்தகத்தை புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில்
சென்னை வானிலை மையம் தகவல் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (19.07.2023)
திருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
“மத்திய அரசின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கிழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.257 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த இரண்டு
திருச்சியில் மாணவ-மாணவிகள் தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைக்கும் நிகழ்ச்சி தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. டி. என். ஜெ. சிலம்ப
அதிமுக மாநாட்டை எழுச்சியாக நடத்த 11 மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அ. தி. மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
30 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டியில் வீசியது தொடர்பாக 18 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர் தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம்
சென்னை: சிறைத்துறையில் பணியாற்றும் முதல் மற்றும் 2ம் நிலை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் ரூ.200 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தபடுவதாக தமிழக அரசு
மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய்
load more