கேரள முன்னாள் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன்
ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை ஜூலை 21-ந்தேதி விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. மோடி குடும்ப பெயர்
ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு
ஆலங்குடி அருகில் உள்ள எம். ராசியமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில் 39 ஆண்டு காலமாக சத்துணவு அமைப்பாளராக அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா என்பவர்
அமைச்சர் பொன்முடியை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, அமலாக்கத் துறை சோதனையை துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும்
பெங்களூரில் உடல்நலக்குறைவால் காலமான கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடலுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி
“சாதி வெறியும், ஊழலும்தான் எதிர்க்கட்சிகளின் அடையாளம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை
பா. ஜ. க-வின் அச்சுறுத்தலால் தி. மு. க. வுக்கு பின்னடைவு இல்லை என திருச்சி சிவா எம். பி. கூறியுள்ளார். புதுச்சேரி வில்லியனூர் தொகுதி திமுக சார்பில்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு
அதிமுக பொதுச் செயலாளர் எட்ப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு
வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும், வலுவான முன்னணியை முன்வைக்கவும் பெங்களூருவில்
தமிழகத்தில் உள்ள 32 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனித்தனியே கருக்கலைப்புக்கான அனுமதி வழங்கும் வாரியத்தை அமைக்க முடிவு
வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்க உயர் நீதிமன்றம்
பாகிஸ்தானுக்கு சீனா மேலும் 600 மில்லியன் டாலர் கடன் வழங்கி உள்ளது. இதனை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிரதமரின்
1967 ஜூலை 18, மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2022 முதல் இந்த நாளை தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி
load more