முதல்வர் மு. க. ஸ்டாலின் காமராஜரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான இன்று, கல்வி வளர்ச்சி
தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வரும் சூழலில் மகாராஷ்டிராவில் தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகியுள்ளார் ஒரு விவசாயி.
தருமபுரியில் விவசாய வீட்டிற்குள் புகுந்து ரூ.27.50 லட்சம் பணம், நகையை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், அரூர்
நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் -3 விண்கலம் அங்கு நிலவின் மேல்பரப்பில் இந்தியாவின் அடையாளத்தைப் பதிக்கவுள்ளது. விண்கலத்தின் ரோவர்
தமிழகத்தில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் என்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை
அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் எட்டுவதுதான் அரசின் இலக்கு என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை, வடபழஞ்சியில்
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் நாளை நடைபெறுகிறது.
இந்திய ரூபாயை இலங்கையும் பொது நாணயமாக பயன்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக அந்நாட்டின் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
“கருத்தாக இல்லாமல் சமூக அக்கறையுடன் படம் எடுக்கப்பட்டிருந்தது பிடித்திருந்தது என உதயநிதி கூறினார்” என்று சிவகார்த்திகேயன்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களையும், வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், தகுதியான அனைவருக்கும் விண்ணப்பம்
“மகாராஷ்டிரா அரசின் வீட்டு வசதித் துறை அமைச்சராக தேவேந்திர பட்னாவிஸின் கடைசி செயல், மாநில பாஜக அரசுகளை பிரதமர் மோடி தனது கூட்டாளிகளின் ஏடிஎம்
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக அரசு மேல்நிலைப்பள்ளி முக்கனாமலைபட்டியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளான ஜூலை 15 (சனிக்கிழமை) இன்று பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடவேண்டும்
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின்
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள புதுடெல்லியில் 3 நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த யமுனை ஆற்றின் நீர்மட்டம் தற்போது மெதுவாக குறைய ஆரம்பித்திருக்கிறது.
load more