விழுப்புரம் தெற்கு மாவட்ட பா. ஜ. க தலைவராக இருப்பவர் வி. ஏ. டி. கலிவரதன். முகையூர் எனும் சட்டமன்றத் தொகுதி இருந்தபோது, அங்கு பா. ம. க சார்பில்
கடந்த மாதம் இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார். மூன்று முறை பிரதமராக இருந்துள்ள சில்வியோ தொழிலதிபராகவும் இருந்தார். அவர்
மத்திய பா. ஜ. க அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பேச ஆரம்பித்திருக்கிறது. 2018-ம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. எஸ் சவுகான்
டாஸ்மாக் விற்பனை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்!முத்துசாமிஅமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று டாஸ்மாக் விற்பனை குறித்து ஆலோசனைக் கூட்டம்
வேலூரில், திராவிட நட்புக் கழகம் சார்பில் நேற்று இரவு நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டுக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா. ஜ. க மாநிலத் தலைவர் அண்ணாமலை, "முதல்வர் ஸ்டாலின் ஆளுநரைப் பற்றி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்
தமிழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குக் கல்லூரிகள் தொடங்கிவிட்டன. ஆனால், தற்போதுவரை எந்தப் பாடத்திட்டத்தை நடத்துவது என்னும் குழப்பம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியையடுத்த கொள்ளிடத்தில், தே. மு. தி. க மாவட்டச் செயலாளர் ஜலபதியின் இல்ல காதணி விழா தனியார் திருமண மண்டபத்தில்
கேரள மாநிலம், ஆலப்புழாவில், பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செஃபாலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis) என்ற அரிய மூளை தாக்குதல் நோயால், 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது
தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற காய்கறிகள் நம் அன்றாட வாழ்வில் சமையலுக்கு தேவையான அத்தியாவசியப் உணவுப்பொருள்கள் ஆகி விட்டது. இவற்றில்
சமூகம் ஒதுக்கி வைத்தாலும் தங்களால் கண்ணியமாக வாழ முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த 20 பேர், பீகாரில் உணவகம் ஒன்றை
கோவை ராம்நகர் பகுதி அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
`இது என்னடா தக்காளிக்கு வந்த வாழ்வு' என இப்போதெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. இரண்டு நாட்கள் வைத்திருந்தால் தானாகவே அழுகிவிடும் தக்காளிக்கு
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் இணையவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரைத்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது ஏ. புதுப்பட்டி கிராமம். இவ்வூரைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் பலரும் கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு
load more