ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வரும் 15, 16 ஆகிய தேதிகளில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு நடக்கவில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம்
தேசிய கொடியை தழுவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் புதிய நிறம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது என மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். நாடு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த மாதம் இலங்கை கடற்படையால்
புதுக்கோட்டை மாப்பிள்ளையை கரம் பிடித்த போலாந்து நாட்டு மருமகள். இந்து முறைப்படி தாலி கட்டினார் உற்றார் உறவினர்கள் மகிழ்ச்சி. புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை சுங்கச்சாவடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எ. குமாரமங்களம் காப்பு காடுகள் பகுதியில் சேலம் – சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த
கவர்னர் ஆர். என். ரவி மீது புகார் தெரிவித்து 15 பக்கங்களை கொண்ட கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.
ஆளுநர் – திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு, முதல்வர் மு. க. ஸ்டாலின் 15
கோவை மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்தாலும், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 9 நீர்நிலைகளே உள்ளன. இவை நொய்யல் ஆற்றை
சென்னையில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விலைவாசி உயர்வால் புதுச்சேரி மக்கள் படும் துயரங்கள், ஏ. சி. காரில் வலம்வரும் முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவதில்லை என்று மாநில காங்கிரஸ்
ஆளுநர் மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைவருமே அரசியல் பேச வேண்டும் சீமான் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை
கடந்த ஆண்டுகளைப் போல் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு பெருவிழா ஜூலை 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூலை
சேலம் வழியாக இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வரும் ஈரோடு- ஜோலார்பேட்டை இடையிலான பயணிகள் ரயில், 11-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், கோவை –
load more