நெல்லை, கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய தேரோட்ட திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. நெல்லை, கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய தேரோட்ட
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சேலத்தில் இருந்து செங்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்ட , 400 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல்
ஜெயிலர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “காவாலா” பாடல் ரசிகர்களால் யூடியூப்-ல் அதிகம் பார்வையிடப்பட்டு வரும் நிலையில், ட்விட்டர்
AI நமது வேலை வாய்ப்பை பறித்து விடும் என நினைப்பது முட்டாள்தனம் என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தொழிநுட்ப உலகில் புதிய
சென்னை மின்சார ரயிலில் செல்போன் பறிக்க முயன்ற போது வெளியே தள்ளப்பட்டதில் காயமடைந்த இளம்பெண் சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கடந்த 2-ம் தேதி
AI நமது வேலைவாய்ப்பை பறித்து விடும் என நினைப்பது தவறானது என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தொழிநுட்ப உலகில் புதிய
சிவகங்கை அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில், நரிக்குறவ இன மணமக்களுடன் சமபந்தி விருந்து
சென்னை இந்திரா நகர் மின்சார ரயில் நிலையத்தில் செல்போன் பறிக்க முயன்ற போது கீழே தள்ளப்பட்டு கிடந்த பெண்ணுக்கு சுமார் ஒரு மணி நேரமாக யாரும் உதவி
களக்காடு அருகே, நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயணசுவாமி கோயிலில், ஆனி திருவிழாவை முன்னிட்டு பரிவேட்டை விழா நடந்தது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே
ஈரோடு, பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம்,
தேநீரில் புழு இருந்ததை கேள்வி கேட்ட தூய்மை பணியாளர்களை சாதி ரீதியாக இழுவுபடுத்திய தொடர்பாக நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியான நிலையில் கடை
போச்சம்பள்ளியை அடுத்த குடிமேனஹள்ளி கிராமத்தில், ஆண்டுக்கொரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ப கமலம் பூ பூத்துள்ளதை குடும்பத்தினர் படையலிட்டு
உழவர்களுக்கான 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உசிலம்பட்டி அருகே தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கையில் கரும்புகளுடன் அரை
சென்னை மடிப்பாக்கத்தில் மாமியாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு முன்பு பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார
load more