சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மகனை அடித்தவரை தட்டிகேட்ட தந்தையை ஓடஓட விரட்டி கத்தியால் குத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
டெல்லியில் பிரதமர் மோடியின் வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆளில்லா விமானம் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது
ஆக்ரோஷமாக வந்த யானையை பாகன் கையசைத்து நிறுத்திய வீடியோ இணையத்தில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. நகரமயமாக்கல் காரணமாக காடுகளின் பரப்பளவு
”அஜித் பவார் உட்பட 9பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் “ என மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்தார், அவரது புது லுக் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் தனுஷ்
”திமுகவில் பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை களைய உதயநிதி ஸ்டாலின் முயற்சிப்பார் என பா. ரஞ்சித் நம்பிக்கை தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்
நியூஜெர்சியில் ஒருவர், மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்யும் பணியை சேவையாக செய்து
வயதான மூதாட்டி அமரும் வகையில் நாய் ஒன்று சிறிய இருக்கை (ஸ்டூல்) எடுத்து சென்று தரும் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பூனையும்,
கடந்த 2019 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிரடி அரசியல் திருப்பங்களாக பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து, முதல்வா்-துணை முதல்வா் என இதுவரை 4 முக்கிய
சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானை, கூம்பு வடிவ விளக்கு, வட்ட வடிவ அகல் விளக்கு ஆகிய பழங்காலப்
மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தியுள்ளார். கர்நாடக மாநில துணை முதலமைச்சர் D.K.
தமிழ்க் கட்டாயப் பாடச் சட்ட வழக்கு விசாரணையில் வெற்றி பெற்று நடப்பாண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதற்கு
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு
ஆதிபுருஷ் திரைப்படத்தில் ஆதாரமற்ற விஷயங்கள் கூறப்பட்டுள்ளதாகவும், அந்த திரைப்படம் ரசிகர்களை சென்றடையாதது ஏன் என்பது தொடர்பாக ராமாயண
மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும்
load more