தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரளாமாநிலம் முழுவதும் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். கேரள மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு பலவித
சென்னை – திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை விரைவில் தொடங்க இருப்பதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்னர். சென்னையில் இருந்து
மதுபான கடைகளில் சலுகைகள் தொடர்பான விளம்பரம் செய்ய தடை விதித்து புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு துணை ஆணையர் அலுவலகம் கலால்
பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். தக்காளியின் விலை கடந்த ஒரு
தமிழ் மொழி என்பது நம்மை பொருத்தவரை எழுத்தாக இல்லாமல் ரத்தமாக உள்ளது என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் வட அமெரிக்கா
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின்
கர்நாடகாவில் இருந்து உரிய நீரை தமிழக அரசு பெறாததற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.
ரேஷன் கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மலிவு விலைக்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவ சேனா – பாஜக கூட்டணியில் இணைந்தது குறித்து அஜித் பவார் பேட்டியளித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நாடு முன்னேறுவதாகக்
மராட்டியத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான
தமிழ்நாடு அரசு, தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கும் அரசாக அமைந்துள்ளது என வடஅமெரிக்கா தமிழர் மாநாட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசினார்.
மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது. அதேபோல, காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட முயற்சி நடைபெற்றால் அதற்கு கட்சி பாகுபடின்றி
வெள்ளிவிழா கண்ட புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தில் நிகழாண்டுக்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும்விழா
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் அன்னவாசல் கிளை சார்பாக கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் கோகிலா ஆங்கிலப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
load more